இஸ்ரேலை நிச்சயம் பழி வாங்குவோம்” என்ற வாசகத்துடன், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டு ராணுவத்தின் ஏவுகணை மற்றும் டிரோன் கண்காட்சி நடைபெற்றது.
ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே,...
மதுரை தமுக்கம் மைதானத்தில் தொடங்கப்பட்ட புத்தகத் திருவிழாவில் பக்திப் பாடலுக்கு கருப்பசாமி வேடமிட்டு நடனம் ஆடியவரை கண்டு அரசுப் பள்ளி மாணவிகளும் போட்டிபோட்டு தங்களை மறந்து சாமியாடியதால் பரபரப...
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவையொட்டி, நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வக...
இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் சார்பில் தேசப்பிரிவினை கொடூரங்களின் நினைவு தின புகைப்பட கண்காட்சியை சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர...
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் 10ஆம் கட்ட அகழாய்வில் உடைந்த நிலையில் செம்பு பொருள் கண்டெடுக்கப்பட்டது.
கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கிய அகழாய்வில் ஏற்கெனவே கண்ணாடி பாசிமணிகள், தமிழ் எழுத்த...
ஏற்காடு மலர் கண்காட்சி துவங்கியதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அண்ணா பூங்கா வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மின் விளக்குகள் வெளிச்சத்தில் மலர்களை சுற்றுலா பயணிகள் ரசித்தும், புக...
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்று வரும் கோடைவிழாவின் 6 வது நாளில் கால்நடைத்துறை சார்பாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. 23 வது வருடமாக நடைபெற்ற கண்காட்சியில் கோல்டன் ரிட்ரீவர், ஜெர்மன் செப்ப...